id int64 0 819k | text stringlengths 101 362k |
|---|---|
622 | செல்லினம் ஒரு செயலி மட்டும் அல்ல. கணினித் தமிழ் வளர்க்கும் ஒரு தொழில்நுட்பமும் கூட. இந்தத் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட மேலும் ஒரு தமிழ்ச் செயலி உங்கள் ஐ-போனை |
629 | புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏரி, குளம் ,கண்மாய் நீர்பாசன விவசாயி சங்கத் தேர்தலில் வாக்களிக்க வந்த 104 வயதான பாட்டி! |
636 | 26-10-2017, ஐப்பசி -09, வியாழக்கிழமை, சஷ்டி திதி பகல் 12.16 வரை பின்பு வளர்பிறை சப்தமி. பூராடம் நட்சத்திரம் இரவு 11.52 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 1, ஜீவன்- 1/2. இன்று திருக்கணித சனி பெயா்ச்சி பகல் 03.48 மணிக்கு
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை... |
656 | சென்னையில் நேற்றிலிருந்து கனமழை பெய்து வரும் நிலையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து புகார் தெரிவிக்க மாநகராட்சி நிர்வாகம் உதவிஎண்களை அறிவித்துள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச உதவி எண் 1913 மூலம்... |
660 | பார்க்லேண்ட் கூட்டமைப்பின் அனைத்து ஊழியர்களும் டிபிஎஸ் குழந்தைகளின் பாதுகாப்பு, தடுப்பு கடமை மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு ஆகியவற்றில் சோதனை செய்யப்பட்டு பயிற்சி பெற்றவர்கள் என்பதை நினைவில் கொள்க. |
668 | அனைத்து மாவட்டஆட்சியர் அலுவலகம் துணை ஆட்சியர் / வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலகம் |
676 | இரத்தினபுரி – பெல்மடுல்ல பகுதியிலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து எடுக்கப்பட்ட உலகிலேயே பெரிய இரத்தினக்கல் கொத்தணி, சுவிட்ஸர்லாந்துக்கு மிக பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் அகழ்வு பணி சார் தொழில்துறை இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த தெரிவிக்கின்றார்.
இந்த இரத்தினக்கல் கொத்தணியை உறுதிப்... |
678 | இதில் வந்து நான் கலந்து கொள்வது, இதன் மூலம் நம் கருத்தினைச் சொல்லலாம் என்பதற்காகத்தானே தவிர, இது சரியானது என்பதால் அல்ல. இக்காரியம் முட்டாள்தனமானது தான். கொஞ்சம் நாளானால் தானாகவே மறைந்து விடும். பல பழக்க வழக்கங்கள் நம்மிடையே மறைந்து போகவில்லையா, அதுபோன்று இதுவும் மறைந்து விடும்.
உண்மையான தத்துவம் தம் தாய்மார்கள் தெரிந்... |
680 | எக்ஸ்பிரஸ் & பயணிகள் ரயில்கள் திருவண்ணாமலை வழியாக விழுப்புரம் மற்றும் கட்ட்பாடி இடையே இயக்கப்படுகின்றன. |
683 | பவானி ஜூன் 1: பவானி அருகே சித்தோடு, நசியனுார் ராயன் கார்டனை சேர்ந்தவர் சக்திவேல்(76). நேற்று முன்தினம் மதியம் இயற்கையாக இறந்தார். இவரது உடலை தகனம் செய்ய, ஈரோடு மற்றும் பெருந்துறை மயானத்தை தொடர்பு கொண்டனர். அங்கு உடலை பலரும் பதிவு செய்துள்ளதால், நசியனுார் சுடுகாட்டில் அடக்கம் செய்ய இரவில் உடலை எடுத்து சென்றனர்.அப்பகுதி ... |
684 | விளிம்பு நிலை மக்களின் வீட்டிற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் |
698 | அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். |
710 | தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நீ என்னைப் பிரிந்தால் இவை என்னுடன் இருக்கமாட்டா என்று கை வளையல்களைப் பார்த்தாள். துணையாக தன் மெல்லிய தோள்களும் மெலியும் என அவற்றைப் பார்த்தாள்; இவை இரண்டும் நடக்காதபடி ந... |
712 | டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் அந்தமான் அருகே ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகத்தில் 26 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அத்த... |
737 | சட்டமன்றத்தில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் எதிர் எதிராக அமர்ந்து செயல்படுவார்கள். மாறாக எதிரிகளாகச் செயல்பட மாட்டார்கள். செயல்பட்டால் அது அரசியல் நாகரிகமாக இருக்காது.
மக்கள் பிரச்சனைகள் குறித்துப் பேசுவதும், விவாதிப்பதும், ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்குவதும், அரசு நடவடிக்கைகளில் குறை இருந்தால் அதைச் சுட்டி... |
738 | சிலம்பு மற்றும் அந்தியோதயா விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, அவற்றின் கால அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக சென்னை செல்லும் பாண்டியன், வைகை விரைவு ரயில்கள், செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயில் ஆகியவற்றின் கால அட்டவணையிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 14 முதல்
1) மதுரை ... |
739 | முக்கிய செய்தி சிறப்புச் செய்திகள் இலங்கைச் செய்திகள் இந்தியச் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா பொழுதுபோக்கு காணொளி
சஞ்சிகைகள்
அகரம் அகரதீபம்
தொடர்புகள்
முகப்பு
உலகச் செய்திகள்
உலகச் செய்திகள்
2024 தேர்தலில் போட்டியா?
04.11.2022 12:21:52
2016 முதல் 2020-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் டொனால்டு ... |
741 | ‘மக்கள் திலகம்’ எம்ஜிஆர் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படைப்பான அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல், தயாரிப்பாளர் சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் என்ற முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாமல், உருவாக சாத்தியமேயில்லை என்பது இப்படத்தின் டீஸர் மூலம் தெரியவருகிறது.
‘பாகுபலி’ படத்தின் வெற்றிக்... |
742 | வவுனியா மாகாண பொது வைத்தியசாலையினை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டும் என யாழ்.போதனா பிரதி பணிப்பாளர் மருத்துவர் சி. எஸ். யமுனாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கொரோனா தொற்று சமூக இயங்கு தளத்தில் பாரிய முடக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதில் சிறுபிள்ளைகளின் கல்வி முதல் பல்கலைக்க... |
750 | சந்தானம் கதானாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பு பெங்களூரில் பூஜையுடன் ஆரம்பமானது.இப்படத்தை,... |
756 | கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘ஜமீலா’ சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் வந்திருக்கிறார் நடிகர் அஜய். சீரியல், சினிமா, வெப் சீரிஸ் என பிஸியாக இருந்தவரிடம் ‘காமதேனு’ இணையதளத்திற்காகப் பேசினோம். ‘ஜமீலா’வில் தனது பங்களிப்பு, ஆர்வம், சீரியல் குறித்தான தனது பார்வை என பலவற்றைப் பகிர்ந்து கொண்டார்.
சென்னையில் ஒரு மழைக்காலத்தி... |
757 | கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவ... |
765 | இயற்கை நேசித்து இயற்கை விவாசாயத்தையும் மண்ணையும், கலாச்சாரத்தையும் காக்கும் விவசாயிகளே! வருமுன் காப்போம் என்கிற நம் முன்னோர்களுடைய ஞான கருத்தை ஏற்று வருகிற மழைக் காலத்தில் கிடைக்கும் உயிர் நீரான மழை நீரால் பலனடைய சில முன் நடவடிக்கைகளைப் மேற்கொள்வோம். அவைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.
> உயிர்வேலி <
வேலியே பயிரை மேயலாமா? எ... |
766 | பொது (93) கல்வி (71) கவிதை (49) கதை (33) தாவரவியல் (16) அறிவியல் (14) சூப்பர் ஹிட் (12) மொக்கை (9) மனைவி (3) விச்சு (3) ஆசிரியர் (1) இந்தியத் திட்ட நேரம் (1) சர்தார் (1) செல் (1) தமிழ்மணம் (1) |
769 | அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். |
773 | வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் வரும் 18-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. கரூர், ந... |
787 | பரிசோதனை முடிவுக்கு காத்திராமல் அல்லது பரிசோதனை மேற்கொண்டு – அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உங்களை சுய- தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். |
788 | யுபி குழுமத்தின் நோக்கம் நம்பகமான தயாரிப்புகளை வழங்குதல், தொழில்நுட்பங்களை தொடர்ந்து மேம்படுத்துதல், தரத்தை கண்டிப்பாக கட்டுப்படுத்துதல், விற்பனைக்கு பிந்தைய சேவையை சரியான நேரத்தில் வழங்குதல், புதுமைப்படுத்துதல் மற்றும் தொடர்ந்து அபிவிருத்தி செய்தல்.
எங்கள் செய்திமடலுக்கு குழுசேரவும்
எங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட... |
797 | மத்திய பாஜக அரசு, சமையல் எரிவாயு விலையை 50 ரூபாய் உயர்த்தியிருக்கும் நிலையில் எழை மக்களுக்கான நல்ல அரசை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தர முடியும் என ராகுல் காந்தி எம்.பி அறிக்கை விட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “கியாஸ் சிலிண்டர் விலை 410 ரூபாய் தான் கடந்த 2014-ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சியில் இர... |
800 | ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |
807 | மேஷம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.
ரிஷபம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்... |
808 | மேஷம்:பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.
ரிஷபம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்ச... |
809 | மேஷம்:குடும்பத்தில் நிம்மதி உண்டு. புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். இழு பறியாக இருந்த வேலைகள் முடியும். உடல் நலம் சீராகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
ரிஷபம்: காலை 7.30 மணிமுதல் ராசிக்குள் சந்... |
822 | மாற்று மதத்தவர் ஒருவர் – அல்லாஹ் தான் படைப்பவன் என்றால் மனிதனை இப்போது குளோனிங் முறையில் படைக்கிறார்களே, அவர்கள் எல்லாம் அல்லாஹ்வை வணங்க வேண்டியதில்லையா? என்று கேட்கிறார். விளக்கம் தரவும்!
-எஸ். ராஜா முஹம்மது, காயல்பட்டணம்.
பதில் :
இறைவன் உயிரினங்களில் ஏற்கனவே படைத்து வைத்துள்ள கோடிக்கணக்கான மரபணுக்களில் ஒன்றை எடுத்து ... |
828 | இந்துக்களின் புண்ணிய நதியாக கருதப்படும் கங்கை நதியில் பல்வேறு மனித சடலம் உள்பட பல கழிவுகள் சேருவதால் மாசடைந்து வருகிறது.
புனித நதியான கங்கையை தூய்மை படுத்துமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியதை தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டில், ‘தேசிய கங்கை நதி கழிமுக ஆணையம்’ அமைக்கப்பட்டது. ஆணையத்தின் தலைவராக பிரதமர் நியமிக்கப்பட்டார... |
829 | புலம் பெயர் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக இன்று புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ என்பதாகவெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கும் வாரியம் தோற்றுவிக்கப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் புலம் பெயர் தமிழர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்... |
830 | ஜம்புகர் - நரிக்கும், மாண்டவியர் - தவளைக்கும், சனகர் - நாயிக்கும் பிறந்த ரிஷிகளா பாரதத்தை உருவாக்கினார்கள்? |
833 | இங்கிலாந்து மகளிா் அணிக்கு எதிரான 2 ஆவது ஒன் டே ஆட்டத்தில் 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிா் அணி, தொடரைக் கைப்பற்றியிருக்கிறது. கடந்த 1999 க்குப் பிறகு அந்நாட்டில் கிரிக்கெட் தொடா் ஒன்றை இந்திய அணி கைப்பற்றியது இதுவே முதல் முறையாகும்.
இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த முதலில் இந்... |
838 | இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு பிரிட்டன் ஆதரவளிப்பதாக மீண்டும் உறுதி அளித்துள்ளார்.
கிரிமியா உச்சி மாநாட்டில் பேசிய ஜான்சன், ரஷ்யாவின் கிரிமியாவையோ அல்லது வேறு எந்த உக்ரேனிய பிரதேசத்தையோ இணைத்ததை நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம் என்றும் கூறினார்.
ரஷ்யா இந்த கொடூரமான போரை முடிவுக... |
851 | அம்பிகை அடியார்களே, ராஐராஜேஸ்வரி அம்பாளின் பெருங்கருணையினால் ஆலயத்தில் நித்திய பூஜைகளும் திருவிழாக்களும் தங்களின் பேராதரவினால் சிறப்புற நடைபெற்று வருகின்றன.
மேலும் மெய்யன்பர்கள் பலர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அம்பாள் சந்நிதியிலும் மற்றய தெய்வங்கள் சந்நிதிகளிலிலும் விசேட பூஜைகள் நிறைவேற்றிக் கொடுப்பதற்கான ஒழுங்குகள் தற்போத... |
860 | வலி வடக்கு மீள் குடியேற்றக்குழு சார்பில் 15/02/2013 அன்று திரு. அ.குணபாலசிங்கம் அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்ட நிகழ்வின் சில புகைப்படங்கள்! |
861 | தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் சங்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தரராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இது குறித்து
தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்... |
868 | அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். |
874 | “பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு பற்றி கவலைப்படுகிறேன்” காஷ்மீர் நிலவரம் குறித்து மலாலா உருக்கமான பதிவு! |
880 | அந்த வழி என்ன வென்றால் நாட்டில் கிராமங்களே இல்லாமல் செய்து விடுவது தான். ஏனெனில் கிராமம் என்பது ஒரு வித வருணாச்சிரம தர்ம முறையில் கீழான ஜாதிக்கு சமமாய் இருப்பது. மேல் ஜாதியானுக்கு உழைத்துப்போட வேண்டியது எப்படி கீழ் ஜாதியானின் கடமையாக இருந்து வருகின்றதோ அதாவது கீழ்ஜாதியான் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் ஜாதி ... |
883 | கர்மவினை தீர கண்ணன் காட்டிய பரிகாரங்கள்! -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர் (12) |
891 | இதில் இலங்கை சுதந்திர கட்சி முக்கிய கட்சியாகும். அடுத்த நிலை முக்கிய அரசியல் கட்சியான மக்கள் விடுத்லை முன்னணி [[2005]] [[ஏப்ரல்]] மாதம் கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டது. எனினும் 2005 சனாதிபதி தேர்தலில் ஐ.ம.சு.மு.வின் வேட்பாளரான [[மகிந்த ராஜபக்க்ஷராஜபக்ச]]வை ஆதரித்தது. [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி]] மற்றும் [[இலங்கை சம... |
894 | யாழ்.பருத்தித்துறை – சுப்பர்மடத்தில் பொதுமக்களின் ஒழுங்கமைப்பில் மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிப்பு!
யாழ் செய்தி
யாழில் வீதியில் போகும் பெண்களுக்கு பாலியல் சீண்டல்கள் கொடுக்கும் போதை பொருள் பாவிக்கும் இளைஞர்கள்!... |
895 | யாழ்.பருத்தித்துறை – சுப்பர்மடத்தில் பொதுமக்களின் ஒழுங்கமைப்பில் மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிப்பு!
யாழ் செய்தி
யாழில் வீதியில் போகும் பெண்களுக்கு பாலியல் சீண்டல்கள் கொடுக்கும் போதை பொருள் பாவிக்கும் இளைஞர்கள்!... |
902 | அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். |
909 | விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடுதான் நமது தமிழ்மண். டாக்டர். தொல். திருமாவளவன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இவ்விதழ் 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அடித்தட்டு மக்களை அமைப்பாக்குவதும் அவர்களை அரசியல்படுத்துவதும் இதன் அடிப்படைக் கருத்தியல் நோக்கம். |
922 | ஒடிசாவில் கட்டாக் மாவட்டத்தில் உள்ள அத்தகர் வனப்பகுதியில் யானைகள் தொடர்ந்து கொல்லப்படுவது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை ஒடிசா மாநில அரசு அமைத்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் இருந்து அத்தகர் வனப் பிரிவில் நான்கு யானைகள் பலியாகியுள்ளன. ஜூன் 2 மற்றும் 3-ம் தேதிகளில் குற்றப்பிரிவு சிறப்பு அதிரடிப்படையினர் அத... |
928 | விடியல் 1986-ல் ஏழை மற்றும் பின்தங்கிய மக்கள் சமூக, பொருளாதார, அரசியல் வலிமையோடு வாழுகின்ற மாதிரி கிராம வாழ்க்கையை உருவாக்குவது என்னும் தொலைநோக்கு பார்வையுடனும், 'நீடித்த நிலைத்த சமுதாய மாற்றத்திற்காக மக்களை ஒருங்கிணைத்து,... மேலும் |
929 | அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். |
931 | கருடசேவையை பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என்பதால் திருமலையிலும், திருப்பதி மலைப்பாதைகளிலும் மோட்டார் சைக்கிள்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. |
940 | கல்முனை மாநகர சபை எல்லையினுள் மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டதையடுத்து அனைத்து மாட்டிறைச்சி கடைகளிலும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தும் நடவடிக்கை செவ்வாய்க்கிழமை (16) முதல் முன்னெடுக்கப்படுகின்றது.
மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்பின் விசேட பணிப்பின் பேரில், மாநகர சபையின் வருமானப் பரிச... |
950 | 1. சிஆர்பிஎஃப் கோப்ரா படைப்பிரிவில் பெண்கள்: மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கோப்ரா என்ற பிரிவில் முதன்முறையாக பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்
2. கரோனோ ஊரடங்கு காலத்தில் அதிகளவு கருக்கலைப்பு நடந்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்திலும் தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் கருத்தடை சிகி... |
953 | அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். |
996 | வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஏதேனும் செய்திகள் வந்துள்ளதா என்று அடிக்கடி செல்பேசியை திறந்து பார்ப்பதே ஒரு கட்டாயச் செயலாகிவிட்டது. இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடவே முடியாது போலிருக்கிறது. கடமையாற்ற வேண்டிய அலுவலர்கள் கூட கைப்பேசியை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அங்கா... |
1,001 | செவ்ரோலேட் ஷோரூம்களை ஹசாரிபாக் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட செவ்ரோலேட் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். செவ்ரோலேட் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள... |
1,007 | நடிகை நித்யா மேனன் குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி , மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய இரு தெலுங்கு படம் நடித்து பிலிம்பேர் விருதுகளையும் வென்றார். தமிழில் “180” என்ற திரைப்படத்தில் சித்தார்த் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன்.
முதல் படத்தை அடுத்து வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்து ... |
1,010 | தனது திருமணத்தில் விருப்பமில்லாத பெற்றோர் வீட்டின் கதவுகளை பூட்டி வைத்துள்ளதாகவும், தம்மால் வீட்டுக்குள் நுழைய முடியாதுள்ளதாகவும் இளைஞன் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டுள்ளதால் ஏணியின் மூலமே மனைவியை வீட்டுக்குள் அழைத்து செல்ல வேண்டியுள்ளதாக இளைஞன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை- உகன ... |
1,013 | நரம்புகள் பலமிழந்து தளர்ச்சி அடைந்து இல்லற வாழ்வில் ஓர் ஆணால் முழு இன்பம் அடைய முடியாமையை ஆண்மைக்குறைவு என்கிறோம். இதனால் வீட்டில் மக்கட்செல்வம் இல்லாமலும் போய்விடும். இந்த நிலை ஒருவருக்கு ஏற்பட பல காரணங்கள் உள்ளன.
ஆண்மைக்குறைவு
நல்ல குணமும், நலமும் மனமும் இல்லாமல் மனதில் அமைதி இல்லாதவர்கள்.
நோய்வாய்ப்பட்டதாலோ விபத்தால... |
1,014 | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து நடைபெறும் மரபார்ந்த நிகழ்வுகளின் வரிசையில் சைவப் பெருவள்ளலார் சேர். பொன் இராமநாதன் நினைவுப் பேருரையும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையும் நாளை 10 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3 மணி முதல் கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளன.
யாழ். பல்கலைக்... |
1,026 | பொருளாதாரத்தை மேம்படுத்துவதே தனது அரசின் இலக்கு என பிரிட்டனின் புதிய பிரதமராகியுள்ள ரிசி சுனக் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது: பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரி´ சுனக் அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றார். பிரிட்டன் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே தனது அரசின் இலக்கு என... |
1,028 | © 2022 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும். |
1,037 | விருதுநகர் : விருதுநகர் அருகே பணத் தகராறில் எட்டாம் வகுப்பு மாணவரை கொலை செய்த சக மாணவர் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் ராஜேந்திரன
டாஸ்மாக் பாரில் வேலை செய்து வருகிறார். இவரது ஒரே மகன் சதீஷ்குமார் (14). அங்குள்ள இந்து நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தார். சதீஷ்குமாருக்கு நேற்று பிற... |
1,038 | காலை 8.00 மணியளவில் ஆலயங்கள் நடைசாத்தப்பட்டு பகல் 11.30 மணிக்குப்பின்னர். பரிகார வழிபாடுகளின் பின்னர் திறக்கப்படும்.
இந்தக் கிரகணகாலப்பகதிகளில் உணவுகள் சமைப்பது அல்லது உட்கொள்ளுவதை தவிர்துக்கொள்ளவும். இக்காலத்தே உண்ணும் சமைக்கும் உணவுகள் நஞ்சாகும் தன்மை உடையன. அவ்வாறு உணவுகள் இருந்தால் தர்ப்பை புல்லினால் அவற்றை மூடி வை... |
1,050 | கரிய கொடியையுடைய காட்டுமல்லிகையின் மலரோடு, பாதிரியின் தூய தகடு போன்ற மலரை எதிர்த்துக் கட்டிய சரத்தைச் சூடிய கூந்தலின் மணம் கமழும் நாற்றத்தை நுகர்ந்து, நாம் இவளின் அழகுத்தேமல் பரந்த மார்பினைச் சேர்த்துத் தழுவி, மிக்க இனிமையுடைய கைகளின் அந்த அணைப்பை விட்டு நீங்கிச் செல்லமாட்டோம்;. நீயோ, பொருளீட்டும் முயற்சியை மேம்பட்டதென... |
1,056 | இந்தி எதிர்ப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆவேசமாக கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் திராவிடர் கழக தலைவர் வீரமணி இதுகுறித்து கருத்து கூறியபோது, ‘படம் எடுத்து ஆட நினைக்கும் இந்தி பாம்பின் நச்சு பல்லை பிடுங்க ஸ்டாலின் தலைமையில் மிகப்பெரிய போராட்ட களம் உருவாகும் என்று என்று தெரிவித்தார்.
முன்னதாக இன்று முன்னாள் ... |
1,063 | நமக்கு வாழ்க்கையில் இருக்கும் தீர்க்க முடியாத துன்பங்கள் கூட வெள்ளிக்கிழமை அன்று துர்க்கை அம்மனை வழிபட்டால் தீரும். பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும். மற்ற நாட்களைவிட துர்க்கை அம்மன் வழிபாடு வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பானது என்கிறது சாஸ்திரம்.
துர்க்கையம்மன் வழிபாடு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் செ... |
1,069 | தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் இலட்சியப்பயணத்தில் நாம் உரிமையுடன் உண்மையாய் தொடர்ந்தும் பக்கபலமாக செயற்படுவோம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நடைபெற்று நிறைவடைந்த பொதுத் தேர்தலில் எமக்கு ஆதரவளித்த... |
1,070 | கிளிநொச்சியை சேர்ந்த நாடக கலைஞர்களாதன அ. சத்தியானந்தம் மற்றும் பிரதீப் ஆகியோரின் நெறியாளகையில் உருவான “மண்குளித்து” நாடகம் 11 தேசிய விருதுகளை வென்றுள்ளது.
இதில் ஈழத்து இசை அமைப்பாளர் செயல்வீரன் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினையும் பெற்றுள்ளார்.
அத்துடன் நாடக நெறியாள்கைக்கான விருதும், சிறந்த நடிகர்களுக்கான விருத... |
1,082 | அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். |
1,090 | இன்றைய காலகட்டத்தில் பிரஷர் குக்கர் இல்லாத சமையல் அறையையே காண முடியாது. அதனால் குக்கரை பராமரிக்கும் வழிமுறைகளைப் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். இதனால் எரிபொருள் சிக்கனமாகிறது, சமையலும் குறைந்த நேரத்தில் முடிகிறது என்பதால் கிராமங்களிலும் குக்கர்தான் உபயோகத்தில் உள்ளது. குக்கரை சரியாக பராமரித்தால் அதன் ஆயுள் நீடிக... |
1,091 | பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மாவின் மாடர்ன் புகைப்படங்கள் இதோ..
பாக்கியலட்சுமியின் கணவரான கோபி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். ராதிகா கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மவுஸ் இருக்கிறது
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாப... |
1,094 | இன்று எங்கள் ஊ.ஒ.ந.நிலைப்பள்ளி முதலைப்பட்டி பள்ளியில் மாணவர்கள் தனித்திறமை வளர்க்கவும், பொது அறிவை வளர்த்து கொள்ளவும் காலைக்கதிர் நாளிதழின் பட்டம் இதழ்(மாணவர்களுக்கான இதழ்)இந்த கல்வியாண்டு முழுவதும் தினம் 5வீதம் வழங்கிய விதை அமைப்பிற்கு பள்ளியின் சார்பில் மனதார நன்றியை கூறிக் கொள்கிறோம். காலைக்கதிர் நாளிதழின் பட்டம் இத... |
1,101 | தேங்காயை கத்தியால் உறிப்பதே கடினமான காரியமாக இருக்கும் வேளையில், கத்தியை விட வேகமாக தனது பற்களாலேயே உறிக்கும் மனிதரைக் காண ஆசையா. அப்படியென்றால் பிலிப்பின்ஸைல் உள்ள போஹல் தீவுக்குத்தான் செல்ல வேண்டும்.
அவரது பெயர் புகோ கிங். ஒருநாளில் பல தேங்காய் நார்களை உறிக்கும் புகோ கிங்கைப் பார்ப்பதற்காகவே போஹல் தீவுக்கு சுற்றுலாப்... |
1,104 | தலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு - துருக்கி - ஆங்கிலம் - இந்துனீசியா - தாய்லாந்து - அம்ஹாரிக் - அப்ரா - மலயாளம் - சிங்களம் - திக்ரின்யா - ருசியா - ஸ்வாஹிலி - சீனா - போர்துகேயர் - உஸபெக் - அஸ்ஸாம் |
1,107 | இந்தா ஆரம்பிசிட்டாங்கல்ல…. கிரகண காலங்களில் உணவருந்துவது நல்லதல்ல என்பது மூட நம்பிக்கை என்று கேலி செய்து விருந்து உண்ணும் வினோத போராட்டம். [சோறு முக்கியம் அமைச்சரே!!!] விஷம் குடித்து இறந்தவர்களும் உண்டு, பிழைத்தவர்களும் உண்டு. அதற்காக விஷம் குடித்தால் பிழைக்கலாம்னு அதை குடிப்பது எவ்வளவு மூடத்தனமானதோ அதே போன்று தான் இந்... |
1,113 | ஆழ்கிணறுகளையும், வானத்தையுமே நம்பி வாழும் ஆத்தூர் விவசாயிகளின் ஜிவநாடி மரவள்ளி கிழங்கு தான். இக்கிழங்கு உலக அளவில் தென் அமெரிக்காவில் பிரேசில், கொலம்பிய, ஈக்வெடார் ஆப்பிரிக்காவில் சோமலி, கென்னியா, சூடான், மத்திய ஆப்பிரிக்கா, தென் கிழக்காசிய நாடுகளிலும், பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள வெப்பமண்டலக் காடுகளிலும் அதிக அளவில் பய... |
1,121 | அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் |
1,124 | ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்று ஒரு பக்கம் வதந்திகள் பரவியபோதும் கோலிவுட்டில் அவரது மவுசு, மார்க்கெட் ரீதியாக மட்டுமல்லாமல் படங்கள் ரீதியாகவும் எகிறி இருக்கிறது. பொல்லாதவன், தர்மதுரை என அவர் நடித்த படங்களின் டைட்டிலில் ... |
1,131 | 1. ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமியெங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதுகிறது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது.
2. உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாய்க் கண்டது.
3. அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மக... |
1,139 | 1. பாலுடன் பலாப்பழம், புளிபான பழங்கள், கீரை, தயிர், கொள்ளு, கம்பு, காட்டுப் பயிர், கோழி, மீன் சாப்பிடக் கூடாது. |
1,140 | எலுமிச்சையில் உயிர் சத்தாக இருக்க கூடிய வைட்டமின் சி, ஒரு ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஆக நமது உடலில் ஏற்படும் பிரட்சனைகளுக்கு நல்ல ஒரு தீர்வாகும். சளி மற்றும்மூக்கடைப்பு இருக்கும்போது, அரை தம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்த்துகுடித்து வர சளி குணமாகும். உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் தினமும்காலையில் சுடு தண்ணீரில் எலுமிச்ச... |
1,153 | அதிபர் – ஆசிரியர்களின் வேதன முரண்பாடு தொடர்பிலான, அமைச்சரவையின் இறுதி தீர்மானத்தினை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்... |
1,179 | பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இரட்டைக் குடியுரிமை தொடர்பான விசாரணை இன்று (31) நிறைவடையவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டறிய விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்கள... |
1,191 | எஸ்.பி ஜனநாதன் அவர்களின் நான்காவது படைப்பான லாபம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் வேறுபட்டத் தோற்றத்தில் தோன்றி நடித்து வருகின்றார். வேறுபட்ட தோற்றங்களை விரும்பி ஏற்று நடிக்கும்… |
1,194 | இந்தியாவில் கொரோனா 3-ம் அலை முடிவுக்கு வந்த நிலையில் தினசரி பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,993 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 9-ந் தேதி நிலவரப்படி ஒரு நாள் பாதிப்பு 3 ஆயிரம் என்ற அளவில் இருந்தத... |
1,199 | கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரை பகுதியான மிடலாம் முதல் நீரோடி வரை 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் பல்லாயிரகணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு துறைமுகமாக தேங்கப்பட்டணம் மீன் பிடி துறைமுகம் இருந்து வருகிறது. இந்நிலையில் இக்கட்டமைப்பு சரி இல்லாமால் உள்ளதால் துறைமுகம் அமைக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை... |
1,211 | நடராஜர் கோவில் தீட்சிதர்களின் சொந்த நிதியிலிருந்து பராமரிக்கப்படுகிறதா? - பதிலளிக்க அறநிலையத்துறை உத்தரவு |
1,212 | சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்ட சைல்டு லைன் சார்பில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் திருமதி.கலாநிதி வரவேற்புரையாற்றினார். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த... |
1,226 | ஆடி அமாவாசையை ஒட்டி ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். |
1,231 | உமறுப் புலவர்¸ சேகனாப் புலவர்¸ காசிம் புலவர்¸ ஆலிப் புலவர்¸ ஜவாதுப் புலவர்¸ சையிது முகிய்யித்தீன் கவிராஜர்¸ சையிது முகம்மது அண்ணாவியார்¸ வண்ணக் களஞ்சியப் புலவர்¸ குஞ்சுமூசுப் புலவர்¸ ஐதுறூசு நயினார்ப் புலவர்¸ குலாம்காதிறு நாவலர்¸ பிச்சை இபுறாகீம் புலவர்¸ அருள்வாக்கி அப்துல்காதிர் புலவர்¸ சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர்... |
1,232 | ஹேமா! களவாட வந்தவர்கள் எம்பெருமானின் அடியவர்கள் என்கிறாய். அந்நேரம் புரண்டு படுத்து அவர்கள் விலகிச் செல்லும்படியும் செய்துவிட்டாய்.
`அற்புதன் செம்மை இராமாநுசன் எனையாள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல்லுயிர்களும் பல்லுலகு யாவும் பரனதென்னும்
நற்பொருள் தன்னை இந்நானிலத்தே வந்து நாட்டினனே'
(இராமாநுச நூற்றந்த... |
1,234 | கேழ்வரகு ஆண்டுக்கு ஒருமுறை விளையும் தானிய பயிராகும். 4000 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய உணவாகும். இந்தியாவில் தமிழகத்திலும், கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
வெப்பமண்டல பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. ராகி, கேப்பை, ஆரியம் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறத... |
1,243 | ஆசிய திரைப்படங்களுக்கான ‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட் 2022 விருதுகள் அறிவிப்பில் நடிகர் குருசோமசுந்தரத்திற்கு சிறந்த முன்னணி நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
ஆசிய நாடுகளின் திரைப்படங்களுக்கான விருதுகள் ‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட்’ இந்த வருடம் வழங்கப்பட்டது. இதில் பதினாறு நாடுகளைச்சேர்ந்த பல்வேறு மொழி... |
1,248 | மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் நாய் உயிரிழந்ததாக உரிமையாளர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், மருத்துவர்கள் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள மணவூர் பகுதியை சேர்ந்த சுமதி என்பவர் தான் 9 வருடங்களாக வளர்த்து வந்த ஜெர்மன் ஷெப்பர்டு எனும் ந... |
1,249 | ஆட்சிப் பொறுப்பேற்ற 18 மாதங்களில் 1.50 லட்சம் உழவர்களுக்கு புதிய இலவச மின் இணைப்புகளை வழங்கியுள்ளோம். இது இந்தியாவிலே இதுவரை நிகழ்த்தப்படாத சாதனை ஆகும் முதல்வர்
சாத்தியமா என்று வினவுவதை சாத்தியப்படுத்துவோம் இதுவே திராவிட ஆட்சி
மின் உற்பத்தியிலும் உணவு உற்பத்தியிலும் தன்னிறைவு பெறும் இலக்கை நோக்கி விரைவோம்
உணவுப் பொருள்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.